கட்டி முடிக்கபடாத
வீடு
எப்பொழுது முடியுமென்று
என்ற கேள்வி
நிறைய
சொந்த பிரச்சகைனகள்
சில
நல்ல நிகழ்வுகள்
புதிததாய்
கற்றது ஒன்றுமில்லை
இருப்பதை வைத்து
ஓட்டிய வாழ்வு
காலை மாலை
இரவுகள்
வந்து போயின
அது இதுவென்ற
ஏக்கங்கள் எல்லாம்
ஏக்கங்களாய்
தொடர்கதை
நிகழ்வுகள்
நடந்து கொண்டிருக்க
வாழ்வும்
வருடங்கள் தோறும்
நகர்கிறது
பொருள்
வரும்வழி ஒன்றாய்
பேகும்வழி
பல..
இலையுதிர் காலமொன்றால்
வசந்தகாலம் வருமென்று
தொிய..
கோடையும்
கோடைக்கு பின்பும்
மழையும் இயல்பாய்
வரலாற்று பயன்படாய்
வருடங்கள்
வருகிறது போகிறது
ஆனால் வாழ்வு...??!!!
வீடு
எப்பொழுது முடியுமென்று
என்ற கேள்வி
நிறைய
சொந்த பிரச்சகைனகள்
சில
நல்ல நிகழ்வுகள்
புதிததாய்
கற்றது ஒன்றுமில்லை
இருப்பதை வைத்து
ஓட்டிய வாழ்வு
காலை மாலை
இரவுகள்
வந்து போயின
அது இதுவென்ற
ஏக்கங்கள் எல்லாம்
ஏக்கங்களாய்
தொடர்கதை
நிகழ்வுகள்
நடந்து கொண்டிருக்க
வாழ்வும்
வருடங்கள் தோறும்
நகர்கிறது
பொருள்
வரும்வழி ஒன்றாய்
பேகும்வழி
பல..
இலையுதிர் காலமொன்றால்
வசந்தகாலம் வருமென்று
தொிய..
கோடையும்
கோடைக்கு பின்பும்
மழையும் இயல்பாய்
வரலாற்று பயன்படாய்
வருடங்கள்
வருகிறது போகிறது
ஆனால் வாழ்வு...??!!!