நாட் குறிப்பு
16.11.2008 மாலை மணி 6.00 கடையின் மேற்கூரையை பார்த்து கொண்டிருந்தகண்கள் கூரையின் மேற்புறத்தில் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த பல்லி தன் இரையை நோக்கி முன்னேறியது வருவதை அறியாமல் நின்று கொண்டிருந்த தட்டான் கண் இமைக்கும் நேரத்தில் பல்லியின் வாய்க்குள்.......
பல்லியின் பசி தட்டானின் உயிராய்இதில் நன்மை எது? தீமை எது? கேள்வியாய் மனது...
2 comments:
உங்கள் நாட்குறிப்புகள் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் :)
நன்றிங்க ..பிரேம்
Post a Comment