Monday, November 24, 2008

பறிக்க மனமில்லாமல்…..

24.11.08காலை குளத்தில் குளித்து விட்டு வீடு திரும்பினேன்.

இரத்த சிவப்புடன் செம்பருத்தி மலர் அதனுடைய பச்சை இலைகளிடைய மலர்ந்திருந்தது. கை நீட்டி பறிக்க எத்தனிக்க ..

காரணம் காலை ஒரு சிவப்பு செம்பருத்தி மலர் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது என்று நான் படித்த மருத்துவ குறிப்பால் தினமும்ஒரு செம்பருத்தி மலர் எனக்கு மருந்தாகியது. நோய் இல்லாமல் சாப்பிட்டால் அது மருந்தா தெரியவில்லை எனக்கு.

அதுநாள் வரை எதுவும் அறியாமல் அந்த மலரை பறித்த தின்ற எனக்கு இன்று மடடும் மனது என்னவோ செய்தது..

அது மலர்திருந்த அழகு அதனுடைய முழுமைகெடுக்க மனமில்லாமல்பறிக்கஎத்தனித்த கைகளை பறிக்காமல் இழுத்துக்கொண்டேன்.

இயற்கை கொடுத்த அழகை சிதைக்க நான் யார்? என்ற வினாவுடன் ...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails