கார்த்திகை மாதம் கருப்பு வேட்டி கட்ட ஆசைப்பட்டார்.
தின உழைப்பு தின கூலி கருப்பு வேட்டி கட்டினார் . முதல் வருடம் கருப்பு வேட்டி கட்டியதால் கன்னி சாமி ஆனார்.
கன்னி சாமி ஆனவர்கள் அவர் அவர் வசதிகேற்ப பத்து சாமிகளுக்கு மேல் அழைத்து வந்து பூசை நடத்தி விருந்து வைக்க வேண்டும்.
பத்துசாமி கொண்ட குழுவை அழைத்து பூசை வைக்க வேண்டுமென்றால் தினகூலிசாமி ரூ700 ம் மூன்று மரக்கால் அரிசியும் தந்தால் தான் பூசை வைக்க முடியும் என்று சொல்ல..
இருந்தால் செய்து விடுவார் இல்லாமை இயலாமை கோபம் தலைக்கேறி இப்படிதான் செய்ய வேண்டும் என்றால் இந்த கருப்பு வேட்டியே தேவையில்லை என்று போய்விட்டார்.
இது பக்தியா.. வியாபாரமா...
AIRTEL SERVICE MESSAGE (543212)
MOOLU MOOLUNU MODELS! VERUM Ru.5KKU! MISS PANNATHINGA!
12.12.08 அன்று 5.53pm வந்த எஸ்.எம்.எஸ் செய்தி .
வளர்ந்தநிறுவனத்தின் வியாபார கண்ணியம் இதுதான்.
ஆமாம் இது வியாபார கண்ணியமா?
No comments:
Post a Comment