திடீரென திரளும் கருமேகங்கள் மழையாய் பொழியும் மழைக்காலம் அது. காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகி புயல் பற்றிய எச்சரிக்கை விடுத்தது ...
கடலோர கரையோர மாவட்டங்கள் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழையுடன் காற்று.
மனிதகுலம் தான் தன்னிறைவு பெற்றுவிட்டதாக கருதும் நாகரிக வளர்ச்சியின் அத்தனை வசதிகளும் பயன்படாமல் போன அவலம்.
மழை என்னவோ சில நாட்கள் தான் மனிதர்கள் படும் அவலமோ சொல்ல முடியாதது.
நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் மழைக்காலம் அது முழுமையான மழைக்காலம். மூன்று மாத காலங்களையும் சமாளித்து வாழ்ந்தார்கள். நம்மையும் வாழ வைத்தார்கள்.
இயற்கையாய் ஏற்படுத்தி சென்ற வாய்க்கால்களை மேற்கொண்டு சீர்செய்து வைத்துக்கொண்டார்கள். மனித மனம் விரிந்து ஆபத்து காலங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்தது.
பேரிடர் சமயங்களிலும் சமாளித்து வாழ்ந்தார்கள். நம் தலைமுறை கஷ்டபடாமல் வாழ்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. முன்னோர்கள் சொன்னதை திரும்பவும் சிந்திப்போம். அடிப்படை மாறாமல் அதில் புதுமைகள் செய்ய கற்றுக்கொள்வோம்.
கடலோர கரையோர மாவட்டங்கள் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழையுடன் காற்று.
மனிதகுலம் தான் தன்னிறைவு பெற்றுவிட்டதாக கருதும் நாகரிக வளர்ச்சியின் அத்தனை வசதிகளும் பயன்படாமல் போன அவலம்.
மழை என்னவோ சில நாட்கள் தான் மனிதர்கள் படும் அவலமோ சொல்ல முடியாதது.
நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் மழைக்காலம் அது முழுமையான மழைக்காலம். மூன்று மாத காலங்களையும் சமாளித்து வாழ்ந்தார்கள். நம்மையும் வாழ வைத்தார்கள்.
இயற்கையாய் ஏற்படுத்தி சென்ற வாய்க்கால்களை மேற்கொண்டு சீர்செய்து வைத்துக்கொண்டார்கள். மனித மனம் விரிந்து ஆபத்து காலங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்தது.
பேரிடர் சமயங்களிலும் சமாளித்து வாழ்ந்தார்கள். நம் தலைமுறை கஷ்டபடாமல் வாழ்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. முன்னோர்கள் சொன்னதை திரும்பவும் சிந்திப்போம். அடிப்படை மாறாமல் அதில் புதுமைகள் செய்ய கற்றுக்கொள்வோம்.
No comments:
Post a Comment