ஒரு புருசன் பொஞ்சாதிங்க
புருசன் வேல முடிஞ்சு ரா வுடு திரும்புனாங்க..
பொஞ்சாதி ரொம்ப யோசனையா உட்காந்திருந்தா..
புருசன் கேட்டான் என்னடி யோசன..
அங்க கட்டிகிட்டு இருக்காங்கல அந்த வீட்ட கட்ட எவ்வலவு ஆவுங்க.
ஏன்டி கேக்குற..
சும்மா சொல்லுங்க…
திரும்பவும் ஏன்டின்னா, புருசன்
அவங்கபாட்டுக்கும் ரொம்ப ஆயிடுச்சிகிறாங்க…
என்னங்க அவ்வலவ ஆயிறுக்கும்..
ஏன்டீ அறிவுருக்கா உனக்கு. ஒன்னோடு வீட்டு சேதியே தீக்கமுடியாம கிடக்கு இந்த சேதி ரொம்ப அவசியமாடீ.. போடி போன்னா , புருசன்
என்னது அறிவுரு்க்காவ..பொஞ்சாதி
அப்புறம் என்ன சண்டைதாங்க.
No comments:
Post a Comment