“பணத்தை தவறான வழியில் தேடுவது மிகப்பெரிய குற்றம்”
நாட்காட்டி வாசகம்.
பணம் இல்லேன்னா யாரு மதிக்கிறா …
வரும் வழி எந்த வழியா இருந்தா என்ன ?
தப்பு எது? ரைட் எது?
பணம் இருந்தா வாங்க..வாங்க..
பணம் இல்லாட்டினா ஊகும் மரியாதை.
இப்ப சொல்லுங்க தவறான வழி என்பது என்ன?
No comments:
Post a Comment