என்ன நெல்லுங்க இது…
கோ43.
டயத்தோட மருந்து அடிச்சியலா..
அதெல்லாம் போட்டாச்சுங்க..
எதயுமே அந்த நேரத்தோட செஞ்சா தான். வருது வரல அதபாக்கபுடாது.
அதுக்கு செய்ய வேண்டியத கரெக்டா செஞ்சுபுடனுங்க
கரெக்டா செஞ்சும் கெடக்க வேண்டியது கெடக்காம போயிருதே என்ன செய்ய..
அதெல்லாம் இருக்கத்தான் செய்யும் விசனப்படாம ஏத்துக்க வேண்டியதான்.
அதவெச்சு கணக்குபோடறதால ஏமாத்தம் அதிகமா போயிருது .
உழைச்ச உழப்பு வீணா போவது. வந்துரும் மனச உடாம இருக்கனும். ஏத்தம் வந்தா என்ன ஏமாத்தம் வந்தா என்னன்னு இருங்க.
இதான் பயிரு நல்லாருக்கே..அப்புறம் என்ன கவல..
கவல ஒண்ணும் கெடயாது வர்றேங்க..
வாங்க..வாங்க..
No comments:
Post a Comment