கோயிலுக்கு போவல..
போ மாட்டியா..
எப்பா..அங்க ஒரு சாமி..அங்க ஒரு சாமி..
அந்த சாமி இருக்கலப்பா..கும்புட்டியா..
கும்புடலயா..
கும்புடலேன்னா என்னடா தம்பி பண்ணும்.
யான முட்டும்..
எப்ப..எப்பா யான முட்ட போவுதே..
உன்ன..என்ன யான முட்டாதே..
நா கும்புட்டேன் அந்தசாமி..
கல்லு பாம்பு இருக்குல்ல அது கொத்திபுடும்.
கல்லு பாம்புன்னா ..
கல்லுல இப்படி போவுல்ல அந்த பாம்புதான்.
இரண்டரை வயது பையன் தன்னுடைய அப்பாவிடம் நிகழ்த்திய உரையாடல்.
நம்பிக்கை தோன்றுவதில்லை தோற்றுவிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment