என்னப்பா புது மாப்ளே எப்படி இருக்கே..
இன்னும் ஒரு மாசமா.. என்ன எல்லாம் கல்யாணம் ஆன மாறி போயிருவாங்க..
நான் மாற மாட்டேங்க..
இந்தமேரி சொன்னவங்க எத்தனையோ தம்பி. ஒருத்திக்கு கயிறு ஏர்ற வரதான்
நாங்களும் பாக்கதான போறோம்.
பாருங்க..பாருங்க..
பாருங்கன்னு சொல்லாதியோ தம்பீ ஆரம்ப நல்லாதான் இருக்கும் கொஞ்சநாட் போனதான் தெரியும்.
ரொம்ப பயமுறுத்த வேண்டா தகுதி வந்தா தான் கல்யாணமே வரும்.
நான் ஏன் தம்பி உன்ன பயமுறுத்த தனியா சுதந்தரமா இருந்துட்டு அதுகுள்ள போறப்ப கிட்டதட்ட வெலங்கு போட்ட மாதிரி தான்.
தனியா இருந்தப்ப ஒரு ரூட்டுன்னா.. வாழ்க்கைய பகிர்ந்துக்க போறப்பா அதும் தனி ரூட்டுதான்.
தம்பீ ரொம்ப வெவரமா பேசுது நல்லா இருங்க தம்பி...
சரிங்க..
No comments:
Post a Comment