Thursday, January 29, 2009

டேய்..லூசு விட்டு இழுடா..

டேய்..போ..போ.. என்று சுளீர் தன் கையில் வைத்திருந்த குச்சியால் குளத்தின் உள்ளே இறங்க மறுத்த நாயை ஓங்கி அடித்தான் சிநுவன்.

இழுடா..டேய்..லூசு விட்டு இழுடா..மாணிக்கம்.

இந்தா..போ..போ.. என்ற நாயை விரட்ட..

முரண்டு பிடித்த நாய் குளத்திற்குள் இரங்காமல் பின்னுக்கு வந்தபடி .

கயிற லூசு விடுடா..என்று கத்தினான் சிறுவன்.

அதற்குள் தன் தலையை லவகமாக வெளியே இழுத்து விட்டால் போதும் நாய் ஓட..

டேய் ..இந்தா என்று கையை நீட்டியப்படி ச்சு..ச்சு..என்றான் சிறுவன்.

திரும்பி பார்த்த நாய் அந்த இடம் நிற்காமல் ஓடியது.

நான்தான் சொல்லறேன் நீதான்டா கயிற இழுத்து புடிச்சுபுட்ட..

எங்கடா போய் புடிக்கறது மாணிக்கம்.

நான் சொன்ன நீ கேக்கல எனக்கு புடிக்க தெரியாது நீ புடின்னு சொன்னேன்.

இந்த குரங்கு குட்டிய பாத்துகடா.. என்று சொல்லியபடியே நாயை தேடி ஓடினான் சிறுவன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails