Friday, January 30, 2009

நீ பாட்டுக்கும் போற வர்ற …

உன்ன நம்பியெல்லாம் நான் பொண்ணு பாக்க முடியாது.

நீ பாட்டுக்கும் போற வர்ற …
நான் பாட்டுக்கு உனக்கு கல்யாணத்த பண்ணி வச்சுப்புட்டு கல்யாணம் பண்ணியும் இப்படியே சுத்திகிட்டு இருந்தீன்னா

நான் யாரோட முகத்துல முழிக்கிறது.

கத்தினாள் தாய்.

அவனுக்கென்ன நாம எதோ பெத்து வழத்துவுடதான் முடியும்.நாம இருக்குற வசதிக்கு சோறு போட்டு துணிமணி எடுத்துகுடுக்கறதே பெருசு.

இவன் ஒரு பயலா… சரிதான் போறத்துக்கு இவனுக்கு கீழ உள்ளவங்கல நினைச்சு பாக்கமாட்டேங்கிறான்.

தந்தையோட அட்வைஸ்.

தலைகுனிந்தவாறே பையன் மௌனமாய்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails