கல்லு சரியில்ல மணல் சாரியா இருக்கு பாத்துங்குங்க என்று கொத்தனார் சொல்லிவிட..
கொத்தனார் சொல்லியவுடன் புதிததாய் வீடு கட்டுபவர்
குழம்பி போய் தனக்கு தெரிந்தவருக்கு போன் செய்து
கல்லு சரியில்லன்னு கொத்தனார் சொல்றார் அண்ண என்ன பண்றது.
அதெல்லாம் ஒண்ணும் இல்ல அவங்க கல்லு சொல்லி விட்டாங்கன்ன கமிஷன் கிடைக்கும் அது இல்லாம நம்ம பண்றோம்ல அதனாலதான் நீங்க ஒண்ணும் கொலம்பாதீங்க என்று சொன்னார்.
புதிததாய் வீடு கட்டுபவருக்கு அப்பொழுதும் குழப்பம் தீரவில்லை.
வேறு கட்டிடங்களுக்கு இறங்கிய செங்கற்களை போய் பார்த்தார். அதைவிட நன்றாகத்தான் இருந்தது இவருக்கு வந்திறங்கிய செங்கற்கள்.
இவருக்காக பழகிய முறையில் நண்பர் மூலமாக செங்கற்கள் சொல்லிவிட்டார் இன்னொரு நண்பர் குழம்பிபோய்
நீங்க வேறு எங்காவது கல்லு வாங்கிங்க ..என்று சொல்லியபடி தான் அவருக்காக இருந்த உதவும்
மனபான்மையிலிருந்துவிலகி கொண்டார்.
இன்னமும் குழப்பமாகவே இருந்தது வீடு கட்டுபவருக்கு..
2 comments:
ஒரு குறுங்கதையை உள்ளடக்கியவாறு இருக்கிறது உங்கள் கவிதை...
பாராட்டுக்கள்
Post a Comment