Tuesday, February 10, 2009

வருந்தினால் வராததொன்றுமில்லை

செல்வமும் அழகும் கல்வியும் வலிமையும் ஜந்துக்களுக்கு அதிக கர்வத்தை உண்டாக்குகின்றன.

தன்னைக்காட்டிலும் இந்தநிமிடம் ஒரு விஷயத்தில் தணிந்திருப்பவன் எப்போதும் தணிவாகவேயிருப்பானென்று மூடன் நினைக்கிறான்.

எந்தத் தொழிலும் யாருக்கும் வரும் வருந்தினால் வராததொன்றுமில்லை.

பார்ப்பாரப் பிள்ளைக்கு வியாபாரத் தொழில் வாராதென்று சொல்லி நகைத்தானாம் செட்டி.

பாரதி.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails