அய்யா பத்திரம் விக்கிற கடை தானாங்க இது என்று விசாரித்தார் கிராமத்து பெரியவர்.
இல்லீங்க அதோ அந்த கடைதாங்க என்று கைக்காட்டினார் கடைக்காரர்.
பணம் கொடுங்கனுங்க கொடுக்க முடியல அதனால என் நிலத்த எழுதி கொடுங்கறங்க அதுக்குதானய்யா பத்திரம் வாங்க வந்தேன். அங்க கிடைக்குங்கல..
கட்டாயம் கிடைக்கும் போயி கேளுங்க..
கையெடுத்து கும்புட்டு அப்போ வர்றேங்கய்யா அவ்விடம் அகன்றார் பெரியவர்.
அந்த பெரியவருடைய எதார்த்த இயல்பு நன்றி தெரிவித்த குணம்என் மனதை அசைத்தது.
இருக்கும் இடத்தில் இல்லாதது, இல்லாத இடத்திலும் இருக்கும்.
இல்லீங்க அதோ அந்த கடைதாங்க என்று கைக்காட்டினார் கடைக்காரர்.
பணம் கொடுங்கனுங்க கொடுக்க முடியல அதனால என் நிலத்த எழுதி கொடுங்கறங்க அதுக்குதானய்யா பத்திரம் வாங்க வந்தேன். அங்க கிடைக்குங்கல..
கட்டாயம் கிடைக்கும் போயி கேளுங்க..
கையெடுத்து கும்புட்டு அப்போ வர்றேங்கய்யா அவ்விடம் அகன்றார் பெரியவர்.
அந்த பெரியவருடைய எதார்த்த இயல்பு நன்றி தெரிவித்த குணம்என் மனதை அசைத்தது.
இருக்கும் இடத்தில் இல்லாதது, இல்லாத இடத்திலும் இருக்கும்.
No comments:
Post a Comment