தவறு
பிழைகளுடன் பகிர்ந்துகொள்ள .......
Saturday, March 07, 2009
நிம்மதியாய் நீ தூங்கு
உன்னில்
ஆயிரம் கவலைகள்
நகராமல் நடுவே
நிற்கும் கல்லாய்
உனது வேதனைகள்
தவிர்க்க முடியா
வாழ்க்கையின்
ஓர் அங்கமாய்
உருண்டோடும்
வாழ்க்கையின் சக்கரம்
சுழன்றபடி
இருக்க...
நின்று விட்டால்
வாழ்க்கை ஏது?
முகவரி ஏது?
நிம்மதியாய்
நீ தூங்கு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
No comments:
Post a Comment