அவர் ஒரு ஆசிரியர். மிகவும் கஷ்டப்பட்டு ஆசிரியர் ஆனவர். திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் ஒரு பையன். யாரும் இன்னமும் தனக்கு தானே நிர்வாகித்து கொள்ள முடியாது.
மனைவி கோர்டில் டைப்பிஸ்ட் வேலை . மனைவியின் மீது கணவருக்கு சந்தேகம். தின தொந்தரவு ஒரு நாள் இறந்து கிடந்தாள் கொலை குற்றம் சுமத்தபட்டார் இவர். உண்மை என்னவென்று அவருக்கு மட்டுமே தெரிந்தது. பிள்ளைகள் மூவரும் அம்மா பிறந்தகம் சென்றார்கள்.
கொலை நீருபணமாகி ஆயுள் கைதியானார். சிறையில் இவருடைய நன்னடத்தை காரணமான ஒரிரு வருடங்கள் முன்னமே விடுதலையானார்.
ஆசிரியர் வேலையும் பறி போனது. தண்டனை முடிந்து வெளிவரும் போது வளர்ந்த இவருடைய பிள்ளைகள் இவருடன் பார்க்க மறுத்தன பேச மறுத்தன. இவருக்கு கிடைத்த முதல் அடி இரண்டாவதாக தன்னை நல்லவனாக நீருபிக்க சிவன் கோவில்களில் தங்கி உலவார பணி செய்து வருகிறார்.
இன்னமும் இவர் போய் வெளியில் சகஜமாக பழக முடியவில்லை பிள்ளைகளும் இவருடன் ஒட்டாது வாழ்ந்து வருகிறார். யாருடனாவது பேசுகையில் நான் வாழ்ந்து என்ன செய்யப் போறேன்? விரக்தியுடன் பேசுவார்.
மனைவி கோர்டில் டைப்பிஸ்ட் வேலை . மனைவியின் மீது கணவருக்கு சந்தேகம். தின தொந்தரவு ஒரு நாள் இறந்து கிடந்தாள் கொலை குற்றம் சுமத்தபட்டார் இவர். உண்மை என்னவென்று அவருக்கு மட்டுமே தெரிந்தது. பிள்ளைகள் மூவரும் அம்மா பிறந்தகம் சென்றார்கள்.
கொலை நீருபணமாகி ஆயுள் கைதியானார். சிறையில் இவருடைய நன்னடத்தை காரணமான ஒரிரு வருடங்கள் முன்னமே விடுதலையானார்.
ஆசிரியர் வேலையும் பறி போனது. தண்டனை முடிந்து வெளிவரும் போது வளர்ந்த இவருடைய பிள்ளைகள் இவருடன் பார்க்க மறுத்தன பேச மறுத்தன. இவருக்கு கிடைத்த முதல் அடி இரண்டாவதாக தன்னை நல்லவனாக நீருபிக்க சிவன் கோவில்களில் தங்கி உலவார பணி செய்து வருகிறார்.
இன்னமும் இவர் போய் வெளியில் சகஜமாக பழக முடியவில்லை பிள்ளைகளும் இவருடன் ஒட்டாது வாழ்ந்து வருகிறார். யாருடனாவது பேசுகையில் நான் வாழ்ந்து என்ன செய்யப் போறேன்? விரக்தியுடன் பேசுவார்.
No comments:
Post a Comment