சே.. என்னடா லைப் இது. ஒரு ஆளா நின்னுகிட்டு மெனகெட வேண்டியதா இருக்கு.
பணம் ஒரு பக்கட்டு குடும்ப நல்லது கெட்டது ஒரு பக்கட்டு சே ..நிம்மதி எப்பதான் வரும்.
நம்க்கு மட்டுதான் வாழ்க இப்படியா ..இல்ல எல்லாருக்கும் இப்படிதானா..
நம்ம தலையெழுத்து என்னவோ அதனா நடக்கும்.
அதெல்லாம் இல்ல வாழ்க இன்னா இப்படிதான் இருக்கும்.
எந்த பக்கட்டாவது ஒரு நிம்மதி இருக்கனும். இந்த மாதிரி இருந்தா என்ன செய்ய..
இந்த காசு இல்லேன்னா.. செய்ய வேண்டியத செஞ்சுதான் ஆகனும்.
சே.. என்னடா லைப் இது.
இப்படிக்கு
நடுத்தர வர்க்கம்.
No comments:
Post a Comment