ஊருல இல்லாம போய் சம்பாதிச்சு என்னாச்சு பாத்திய அவரு பயன் படுத்திக முடியாம போவுது பாரு.
ஊருல ஒரு நல்ல கெட்டது கலந்துகிட்டது கெடயாது.
அவங்க புள்ளங்க கூட அவரு நம்ம ஊருல சேத்து வைச்ச சொத்த பயன் படுத்திக முடியாம எல்லா வெளியில போயிட்டாங்க இங்க என்னன்ன ஊருக்கு நரி நாட்டான்மை கடைக்கு ரெண்டு ஆடாங்கற கதை அவங்களோட சேத்தவங்க தான் பயன் படுத்துறாங்க அவரு சொத்தஎன்ன செய்ய ..
நீ வேறப்பா கடைசி காலத்துல ஊருல வந்து நிம்மதியா இருக்கலான்னு வந்தாரு பால போன தெய்வம் கொஞ்ச நாள்யே படுக்கைல போட்டுச்சு அவரு செத்து சுடுகாடு போயிட்டாரு
எல்லாரும் போற எடம் தான் அது அதுக்குள்ளே எவ்வள ஆட்டம் ஆடுறோம்
பாவம் அவரு கஷ்ட பட்டும் கடைசியில நிம்மதியில்லமா போயிடுச்சு
வாழ்க்கையில நடக்கறத யாரும் நிர்ணயம் பண்ண முடியாதுப்பா.
1 comment:
நமக்கு இங்க மின்சார சவ எரிப்புத்தான் ஐயா!
Post a Comment