Wednesday, May 13, 2009

வேலையில் நீடிக்க இந்தியாவுக்கு மாறணும்.

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு நகரான காஸ்டரில் உள்ள ஜவுளி நிறுவனம் கேர்மேன். அங்கு நிதி நெருக்கடியை சமாளிக்ககும் விதமாக ஆட்குறைப்பு சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளில் அந்நிறுவன உரிமையாளர் மோரல் ஈடுப்பட்டு வருகிறார்.

அங்கு பணியாற்றும் 9 ஆயிரம் ஊழியர்களுக்கு மோரல் விதித்துள்ள நிபந்தனை பெங்களுரில் உள்ள தனது கிளை அலுவலகத்துக்கு அந்த ஊழியர்கள் இட்மாற்றம் செய்யபடுவார்கள் . அதை ஏற்றால் வேலை பிழைக்கும் தவறினால் வேலையில் இருந்து வெளியேறலாம் என்பது தான் அந்த நிபந்தனை.

பிரான்சில் ஊழியர் பெறும் சம்பளம் ரூ.85000 பெங்களுரில் இடம் மாறினால் ரூ.4900 ஆகக் குறைக்கப்படும் என்று மோரல் அறிவித்துள்ளார்.

இது பிரான்சில் ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails