Monday, June 08, 2009

தேவை பெருக அலைச்சல் பெருகி என்னடா லைப் இது..! ?

ஏங்க போங்க..அடிக்கடி மனசு குந்தி போயிருதுங்க. ஆமா ஓரு ஆளா நின்னுகிட்டு என்னத்த செய்ய முடியுது. மெயினா காசு அப்புறம் குடும்பத்தோட தேவை நிறைவேற்றுதல் சொந்த தேவைகள் இதற்கிடையே நம்ம சுற்றமும் நட்பும்.

இதுல காசுக்கான அலைச்சல் பத்தும் பத்தாம இருந்துச்சுன்னா அவ்வளதான் மனச எவ்வளவு தூக்கி நிறுத்துனலாம் நிக்காது குழம்பிகிட்டே இருக்கும்.
தேவை இல்லாத கோபம் .

உழைப்ப உழைக்கதான் முடியும். கெடைக்குது ஆனா பசி அதிகம் பத்தமாட்டேங்குது. எதையும் முடியாதுன்னு சொல்ல முடியாது செய்யனும் செஞ்சே ஆகனும். தேவை பெருக
அலைச்சல் பெருகி என்னடா லைப் இது..! ?

இதான் லைப்பா இல்லாட்டி இத தான்டி ஏதும் இருக்கா யோசிச்சா குழப்பம் தான் மிச்சம். நாளைய தேவை மனசுல நின்னாலைப் தான்டி என்னத்த யோசிக்க..

எல்லா சொல்லுவாங்க நம்பிக்கை கொள் அப்படின்னு ஆன எதார்த்தம் கஷ்டம் மனச தேத்த சரியான ஆள் இல்லாட்டி மேல கீழதான் கடைசியா என் தலையெழுத்து என்ன செய்ய அ னுபவிச்சிதான் ஆகனும் வாழ்க்கய ஓட்ட வேண்டியதான்.

பெரியகுடும்ப நிர்வாகம் ஒன்டி ஆளின் புலம்பல்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails