ரவுடிகள் ராஜ்ஜியத்தில் ரோந்து வரும் என் அப்பாவைப் போன்ற சகாக்களே! உங்களை எல்லாம் கும்பிட்டு கேட்கிறேன். குற்றங்களை கைவிடுங்கள் ரவுடித்தனத்திற்கு ஆளான எங்கள் தந்தையை ரவுடிகளுக்கே பலி கொடுத்துவிட்டு இப்போது நாங்கள் நிற்கதியாய் நிற்கிறோம்.
எத்தனை பேரின் உடல்களை சல்லடையாக்கி கொன்றீர். இப்போது பாருங்கள் உங்கள் உடலிலேயே இருபது கத்தி குத்துகள் என்று தன் தந்தையின் உடலை கண்ட சுசில்குமார் கதறி கதறி அழுதார்.
என்ன அழுது என்ன பயன் ரவுடிகள் உருவாவதில்லை உருவாக்கபடுகிறார்கள்.
வறுமை அதிகார மோகம் அன்பின்மைஇது மூன்றும் மனித சமுதாயத்தில் இருக்கும் வரை ரவுடிகள் இருப்பார்கள் அழிவார்கள் இது உண்மை.
No comments:
Post a Comment