Saturday, June 27, 2009

மைக்கேல் ஜாக்சன் சுயசிகிச்சையின் பலிகடா

வலியைப் போக்குவதற்காக டெமெரால்(Demerol) என்ற மருந்து மருத்துவரால் பரிந்துரை செய்யப்படவேண்டிய வகை மருந்து ஆகும்.

மைக்கேல் ஜாக்சன் சமீபகாலமாக அதிக அளவில் டெமெரால் மருந்தை தனக்கு த்தானே ஊசி போட்டுக் கொள்ளத் தொடங்கியதாக தெரிகிறது.

தொடர்ச்சியாக இந்த மருந்தை பயன்படுத்துவோர் அந்த மருந்துக்கு அடிமையாகி விடும் அபாயம் உள்ளதாக லண்டனைச் சேர்ந்த மருந்துவவியல்பேராசிரியர் ஸ்டீவ் பீல்டு கூறுகிறார்.
பிறகு மருத்துவரின் அனுமதியின்றி தன்னிச்சையாக வலியைப் போக்கும் பெத்தடின் மருந்தை அடிக்கடி பயன்படுத்தினால் சுவாசம் குறைந்துவிடும் மாரடைப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails