Wednesday, June 03, 2009

கற்பனையாய் அவன்



நினைவின்
தாக்கம்
ஏங்கி இழையும்
மனது
விரைந்து வரும்
பெருமூச்சு ஏக்கம்
இயலாமையில்
தவிக்கும் மனது
நிறம் மாறும்
எண்ணங்கள்
கற்பனையாய்
கனவுகளாய்
காகித பூக்களில்
வாசனை தேடும்
எனை இழக்க
அவனை நினைக்க
என்னுள்
கற்பனையாய் அவன்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails