உன்னை ஒதுக்கிவிட
துணிவில்லை
என்னில் நீ
நல் எண்ணமாய்
சில நேரம்
உன் உணர்வுகளாய்
பிரிந்து போய்
விலகி நிற்க
இரட்டை மாட்டு
வண்டியாய்
இன்பம் துன்பம்
எண்ண ஓட்டம்
வாழ்க்கை
முடிவு தெரியா
பாதையில்
வண்டியின் பயணம்
தான்
எது வரையில்..
உன்னை ஒதுக்கி விட
என்னவனே..
துணிவில்லை
என்னில் நீ
நல் எண்ணமாய்
சில நேரம்
உன் உணர்வுகளாய்
பிரிந்து போய்
விலகி நிற்க
இரட்டை மாட்டு
வண்டியாய்
இன்பம் துன்பம்
எண்ண ஓட்டம்
வாழ்க்கை
முடிவு தெரியா
பாதையில்
வண்டியின் பயணம்
தான்
எது வரையில்..
உன்னை ஒதுக்கி விட
என்னவனே..
No comments:
Post a Comment