அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவர் வந்தார்
யார்கிட்டேயும் சொல்லாதீங்க நீங்க ஒரு பத்தாயிரம் முதலீடு பண்ணீங்கன்னா பதிமூனாவது மாசத்தோட முடிவிலே 6 லட்சம் சம்பாதிக்கலாம்.
அவர் நம்பல நான் உழைச்சு திங்கறது போதும் எனக்கு ஆறு லட்சம் வேண்டாமப்பா என்றார்.
மனசு நப்பாச விடல நீ சொல்றது நம்பமுடியல..
நீ வேற நானும் அப்படிதான். அப்புறம் அவங்க கணக்கு போட்டு சொன்னாங்க அவரு பணம் கட்டி 3 மாசமா பணம் வந்துகிட்டு இருக்காம்.
அப்படி என்னதான் பண்ணுவாங்க..
நாமகிட்ட பணம் வாங்கி ஏதோ ஆன்லைன் பிசின்ஸ் பண்ணி
அவங்களுக்கு போக நமக்கு தர்றாங்கப்பா
சரி இத ஏம்பா யாருகிட்டேயும் சொல்ல வேண்டாங்கிற..
யாம்ப்பா நமக்கு ரிஸ்க்..
மனசு அல்லாடியது உழைப்பில்லா ஒன்றை கொடுத்து பத்தை பெறும் வழி.
ஆனாலும் பயம்.
நான் யேசிச்சு சொல்றேன்.
அவருடைய இன்னொரு நண்பரை தொடர்பு கொண்டார் அவருக்கு தெரிந்ததை சொல்ல இவர் தப்பித்தார்.
ஆயிரத்தை செலுத்தி லட்சம் கிடைக்கையில் மனசு பெரும் போராட்டம் நடத்தவே செய்யும். சீக்கரமாய் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம்.
விழிப்பாய் இருங்கள் இருப்பதை இழந்து விடாதீர்கள்.
யார்கிட்டேயும் சொல்லாதீங்க நீங்க ஒரு பத்தாயிரம் முதலீடு பண்ணீங்கன்னா பதிமூனாவது மாசத்தோட முடிவிலே 6 லட்சம் சம்பாதிக்கலாம்.
அவர் நம்பல நான் உழைச்சு திங்கறது போதும் எனக்கு ஆறு லட்சம் வேண்டாமப்பா என்றார்.
மனசு நப்பாச விடல நீ சொல்றது நம்பமுடியல..
நீ வேற நானும் அப்படிதான். அப்புறம் அவங்க கணக்கு போட்டு சொன்னாங்க அவரு பணம் கட்டி 3 மாசமா பணம் வந்துகிட்டு இருக்காம்.
அப்படி என்னதான் பண்ணுவாங்க..
நாமகிட்ட பணம் வாங்கி ஏதோ ஆன்லைன் பிசின்ஸ் பண்ணி
அவங்களுக்கு போக நமக்கு தர்றாங்கப்பா
சரி இத ஏம்பா யாருகிட்டேயும் சொல்ல வேண்டாங்கிற..
யாம்ப்பா நமக்கு ரிஸ்க்..
மனசு அல்லாடியது உழைப்பில்லா ஒன்றை கொடுத்து பத்தை பெறும் வழி.
ஆனாலும் பயம்.
நான் யேசிச்சு சொல்றேன்.
அவருடைய இன்னொரு நண்பரை தொடர்பு கொண்டார் அவருக்கு தெரிந்ததை சொல்ல இவர் தப்பித்தார்.
ஆயிரத்தை செலுத்தி லட்சம் கிடைக்கையில் மனசு பெரும் போராட்டம் நடத்தவே செய்யும். சீக்கரமாய் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம்.
விழிப்பாய் இருங்கள் இருப்பதை இழந்து விடாதீர்கள்.
No comments:
Post a Comment