Monday, August 03, 2009

பிடித்த வாசகம்


மாலை நேரம் போக்குவரத்து அதிகமாக இருந்தது. பொறுமையாய் போய் கொண்டிருந்தேன் என் முன்னால்
கதிர் அறுக்கும் இயந்திரம் ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது பின்புறம் வாசகம் ஒன்று எழுதியிருந்தார்கள்.

பெரும்பாலும் வண்டிகளில் “ வளைவில் முந்தாதே” “ மரம் நடுவோம்” அப்புறம் குடும்ப கட்டுபாடு வாசகங்களாக இருக்கும்.

இந்த லாரியின் பின்புறம் “ நெருப்பு மட்டும் காயப்படுத்தாது சிரிப்பும் தான் காதலித்து பார் தல ”
என்று எழுதியிருந்தார்கள்.

உண்மை தாங்க.…

1 comment:

சரவணகுமரன் said...

:-)

லாரி ஓனர் அனுபவஸ்தர் போல!

LinkWithin

Related Posts with Thumbnails