உயிர் வாழும்
காலம்
கசந்த உறவுகள்
உயிர் போன
பின்
நினைத்த உறவுகள்
இருந்தபொழுது
அகந்தையின்
இடிபாடுகளில்
சிக்கி தவித்து
அன்பு தெரிய
வீம்பாய் உரிமை
பிடிவாதம்
அன்பு மறைய
இறந்தபொழுது
நான்யார்?
நீ யார்?
பொய் வாழ்க்கை
போலி வேடங்கள்
உணர்வுகளில்
கரைந்து
மனம் நெகிழ
வாழ்ந்த கணங்கள்
எத்தனை?
காலம்
கசந்த உறவுகள்
உயிர் போன
பின்
நினைத்த உறவுகள்
இருந்தபொழுது
அகந்தையின்
இடிபாடுகளில்
சிக்கி தவித்து
அன்பு தெரிய
வீம்பாய் உரிமை
பிடிவாதம்
அன்பு மறைய
இறந்தபொழுது
நான்யார்?
நீ யார்?
பொய் வாழ்க்கை
போலி வேடங்கள்
உணர்வுகளில்
கரைந்து
மனம் நெகிழ
வாழ்ந்த கணங்கள்
எத்தனை?
No comments:
Post a Comment