Tuesday, September 22, 2009

உன் காரியம் முடிய















நலமாய் நீ

இருக்க

நான் செலுத்திய

அன்பு உண்மை

உன் காரியம்

முடிய

போலியாய் நீ

சொன்ன பதிலும்

அன்பு

தோற்றது நான்

காலங்களின்

சுழற்சியில்

பருவங்கள் மாறும்

காரணங்கள்

தெரிய

உண்மை எது?

பொய் எது?

உணர அன்பு

தவமாய்

அன்பு தியாகமாய்

அன்பு அமைதியாய்

மழலையின் புன்னகையாய்

என்னில்..




No comments:

LinkWithin

Related Posts with Thumbnails