நலமாய் நீ
இருக்க
நான் செலுத்திய
அன்பு உண்மை
உன் காரியம்
முடிய
போலியாய் நீ
சொன்ன பதிலும்
அன்பு
தோற்றது நான்
காலங்களின்
சுழற்சியில்
பருவங்கள் மாறும்
காரணங்கள்
தெரிய
உண்மை எது?
பொய் எது?
உணர அன்பு
தவமாய்
அன்பு தியாகமாய்
அன்பு அமைதியாய்
மழலையின் புன்னகையாய்
என்னில்..
No comments:
Post a Comment