Tuesday, September 08, 2009

ஆறுதல்





















வேண்டாத நினைவுகள்

ஒன்று கூடல்

வெடித்து கிளம்பிய

எரிமலையாய்

வந்து விழுந்த

வார்த்தைகள்

சோகமாய் உன்மனது

உட்கார்ந்து யோசிக்க

இடம் தேடிய கண்கள்

கிடைத்த சுவர்களின்

முடுக்கு

முகம் புதைத்து

காணாமல் போக

திட்டிய தாயின்

ஆறுதல்

வெடித்து கிளம்பிய

அழுகை

தாயின் சமாதானம்

அமைதியாய் நீ.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails