இதுவரை கிடைக்கா தனிமை இன்று கிடைக்க நான் உனை அழைக்கிறேனடா காற்று வாக்கினில் விரைந்து வா என் காதலனே..
இயற்கை அன்னை விரிந்திருந்த பசும்புல்வெளியில் தனிமையில் நான் என் மனது மட்டும் உன் வரவை எதிர்நோக்கியப்படியே காத்திருக்க ஏமாற்றாமல் வந்துவிடு என் காதலனே..
நான் தனிருந்திருந்த போது மர நிழலோட உண்டான எனது சிநேகம் தொடர்ந்துவிடாபடி இருக்க வந்து விடுவாயா என் காதலனே…
நிறைந்திருந்த மௌனபயத்தின் பிடியில் நான் என்பயம் களைய விரைந்து வா என் காதலனே..
அன்புடன்..
No comments:
Post a Comment