படைப்பவன் யாராயிருந்தால் என்ன? படைப்புகள் எதுவாயிருந்தால் என்ன? சராசரி மனிதன் உருவாக்கிய படைப்புகளாகட்டும் அல்லது கடவுள் ஆகட்டும் (இது அவர் அவர்களின் நிலைப்பாட்டுக்குட்பட்டது) வெளிவரும் அல்லது உருவாக்கப்படும் படைப்புகளுக்கு உண்டான மரியாதை என்பது அதை போற்றி பாதுகாக்கும்பொழுதேபடைத்தவனை நினைக்கிறோம்.
எடுத்துகாட்டாக மகாகவியின் படைப்புகளை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால்தான் மகாகவி பாரதி இன்னமும் நாம் நினைவுப்படுத்தி கொள்கிறோம்.
அதுபோல் கடவுள் படைத்த படைப்பு எதுவாக இருந்தாலும் அதன் விதிகளுக்குட்பட்டு அதை பாதுகாக்கும்பொழுதே கடவுளை வணங்குவதற்குரிய தகுதியை நாம் பெறுகிறோம்.
படைத்தவனா… ? படைப்புகளா…?
No comments:
Post a Comment