சொன்னவன் சொல்லி சென்றவன் அவன் நினைவுகளை என்னோடு விட்டு சென்றவன். அவனின் நினைவுகளால் அவன் இல்லா நேரங்களை சமன் செய்ய தூரம் சென்றவனின் முகம் வாட்டி வதைக்க வாடிநின்றவளின் முகம் வேதனைகளை வெளிப்படுத்தியது.
அவனோடு உரையாட எதிர்பார்த்தவளின் பரிதவிப்பு ஒற்றைகால் கொக்காய் அவனின் வருகை நோக்கி என்னுடைய எதிர்பார்ப்பு.
வந்தவன் வரும்போதே கண்களால் பேச அர்த்தங்களை அகராதியில் தேடியப்படியே என்னிடம்அவனதுஉரையாடல் நேரங்களால் நிரம்பிபோன மனது.
நிரம்பியமனது உரையாட வார்த்தைகள் இல்லாது பிரிய எத்தனிக்க பிரிந்து போய் திரும்பவும் பேச எத்தனித்த என் மனது. அவனின் மனதும் .
தனிமையின் இருப்புகளில் ஒருவரோடு ஒருவர் மனதுகளில் உரையாடியப்படியே செயல்கள்பைத்தியம் .
அவனின் நினைவுகளால் நான் …
No comments:
Post a Comment