Sunday, November 15, 2009

இல்லாமல் இருந்தபொழுது


கஷ்டபட்ட குடும்பம் கால சுழற்சியில் மேல் எழுந்தது. மற்ற குடும்பங்களை தாண்டி முன்னோக்கி சென்றது.

மனிதர்களின் குணமும் மாறத் தொடங்கியது. மற்றவர்களுக்கு உண்டான மரியாதை உறவுகளுக்கான மதிப்பு குறையத் தொடங்க முடிந்தவர்கள் தாங்கி கொண்டார்கள். முடியாதவர்கள் உள்ளுக்குள் குமைந்தார்கள்.

அவர்களின் காலம் இருப்பவர்கள் அள்ளி முடியலாம் அள்ளி முடிந்து கொண்டார்கள்.

இல்லாது இருப்பவர்களை பார்த்து எள்ளினார்கள்.

இது அவர்களின் காலம்.

இல்லாமல் இருந்தபொழுது இருப்பவர்களால் இவர்களும் எள்ளி நகையாடப்பட்டவர்கள் தான்…….

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails