Friday, December 04, 2009

சரிதானா?
















எண்ணங்கள்

தோன்றா மனது

பெரிய சுமையாய்

என்னுள்ளே

அறியாது

புரியாது

ஒன்றுமே இல்லாது

மார்பின் மையம்

சுமையாய்

மனம் என்ன?

எண்ணங்கள் என்ன?

குழப்பமில்லை

மகிழ்ச்சி இல்லை

மார்பின் மையம்

சுமையாய் இருக்க

எண்ணங்கள் தோன்றா

மனது சரிதானா?


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails