நினைப்பதும்
நடப்பதும்
முடிவுகள் வேறாய்
கிடைக்கும் முன்
முடிவில்
வாழ்ந்த வாழ்வு
கற்பனையாய்
மனதில்
ஏமாற்றமாய்
முகம் காட்ட
கண்களில்
காணாமல்போன
உயிர்ப்பு
விதைத்த நிலம்
பூச்சி விதை
விதைத்தவுடன்
நாட்கள்
எண்ணும் மனது
அறுவடைகாய்
விதைகள் முளைக்கும்
நம்பிக்கையாய்
மனதில்..
No comments:
Post a Comment