சந்தேகம்
முன் நிகழ்வுகளின்
பாதிப்புகளால்
நிகழ்ந்தவை
சரியாய்
தெரிந்து கொள்ள
ஆவலாய்
எதிர் இருப்பவர்களின்
செயல்களை
பார்க்க
தொலைந்து போன
நிம்மதி
மனித மனத்தின்
அசிங்கமான
வெளிப்பாடாய்
வேலை இல்லதாவர்களின்
மனதில் தோன்றி
தன்னை அழித்து
பிறரையும்
அழிக்கும்
மனித உணர்வு.
1 comment:
yen manathin santhegangalai neekkiya kavithai .....thank u
Post a Comment