Monday, January 04, 2010

சந்தேகம்




















சந்தேகம்

முன் நிகழ்வுகளின்

பாதிப்புகளால்

நிகழ்ந்தவை

சரியாய்

தெரிந்து கொள்ள

ஆவலாய்

எதிர் இருப்பவர்களின்

செயல்களை

பார்க்க

தொலைந்து போன

நிம்மதி

மனித மனத்தின்

அசிங்கமான

வெளிப்பாடாய்

வேலை இல்லதாவர்களின்

மனதில் தோன்றி

தன்னை அழித்து

பிறரையும்

அழிக்கும்

மனித உணர்வு.

1 comment:

sabari giri said...

yen manathin santhegangalai neekkiya kavithai .....thank u

LinkWithin

Related Posts with Thumbnails