உன்வேகம் உன்கோபம் உன்பார்வை எல்லாம் என்னுடைய கருத்துகளுடனான எதிர்போராட்டம்விளைவு உன்கோபம் என் மீது இன்றைய எதிரியாய் நான்.
நீ செய்த செயல்களின் விளைவுகள் வரும் காலங்களை எதிர்நோக்கு கட்டாயம் வரும், விளைவுகளை நீ உணரும் சமயம் உன் அருகில் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம் வெளிப்படும் உண்மைகள் சொல்லும் என்னுடைய வாதத்தின் இயல்பை ஏனென்றால் என்னில் எழுந்த கருத்துகள் யாவும் உன் நலன் சார்ந்தவையே..
உன்னில் நான் வாழ்ந்த நண்பனாய் வாழும் எதிரியாய்..
நாளை நடப்பதை யாரறிவார்?
No comments:
Post a Comment