Saturday, March 06, 2010

தப்பு தப்பா

வீட்டுல வைந்திருந்த மீன் குழம்பு நல்லா இருந்திச்சு. சாப்பிட சந்தோசமா இருந்திச்சி. குழம்பு வைத்தவர்களுக்கு ஓர் பாராட்டு.

திட்டு வாங்கவும் அவங்க ரெடியா இருப்பாங்க.

அப்படியும் இப்படியும் இருந்ததாங்க மதிக்கிறாங்க. பாருங்க குழம்பு சரியா வைக்கலேன்னு சொல்லாமவ விட்டுட்டு இன்னொரு நாள் சரியி்ல்ல அப்படின்னு சொன்னா..

அன்னிக்கு உப்பு இல்லாம காரம் இல்லாமஇருந்திச்சு

அன்னிக்கு சொல்லல இப்பமட்டும் குறை சொல்றீங்க என்று பேச்சு வேற..

மூடுக்கு தவுந்த மாதிரி நாம பேசுறதாங்க இது. ஜாலியா இருந்தா தப்பு தப்பா தெரியறதே இல்ல அதே இங்க கொஞ்சம் மூடு அப்செட் ஆயிடுச்சுன்னா உர் மேட்டர் தான்.

அவங்களும்யாரும் பண்ணாத தப்ப பண்ணிட்ட மாதிரி இவங்க வாங்கி வச்ச சேர் ஆயிரத்துல இருந்து அம்பது காசுக்கு வந்துட்ட மாதிரி மூஞ்சு போற போக்கு இருக்கே யப்பா..

பேசுறப்ப நிதானமா இருக்கனும் போலிருக்கு நினைச்சிகிட்டே பேச்ச கொறைச்சா ஏங்க கோவமா ங்கிற பீலிங் வேற ..

எது எப்படியா இருந்தாலும் குடும்பத்துல நிதானம் கொஞ்சம் கஷ்டம் இல்ல நிறைய கஷ்டம் தான் போங்க.

இடை இடையே நித்தியானந்தாவுக்கு திட்டு வேற அந்த சாமியாரு பயல பாத்தீங்கிளா எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க ..

ஒரு படி மேல போயி இந்த சன் டீவி காரன் இருக்கான் பாருங்க அய்யோ போட்டுகிட்டே இருகாங்க அந்த கன்றாவிய...

சன் டீவியாம் ...சன் டீவி..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails