மனித சுவாசிப்புகள்
நின்றுதான் போகும்
ஆயுதங்கள் சுவாசிக்க தொடங்கினால்
-விஜய குமாரன்-
நேருவின் படத்தை
பார்த்தவன் கையில்ரோஜா
குத்தி கொள்ளதான் சட்டையில்லை
-ராஜ ராஜன்-
குப்பைதொட்டியில் குழுந்தையின்
அழுகுரல்
தெருநாய் சலித்துகொண்டது
ச்சே..இன்னமொருபங்காளி
-கீதாசரஸ்வதி-
எழுந்திருக்க மனமில்லை
தலையணைக்குள்
உன் ஞாபகங்கள்.
-விஜயகுமார்-
1 comment:
ரொம்ப நல்லாயிருக்கு
ராகவாச்சாரி
Post a Comment