Tuesday, March 09, 2010

உங்களுக்கு பிடிக்குமா..




















மனித சுவாசிப்புகள்

நின்றுதான் போகும்

ஆயுதங்கள் சுவாசிக்க தொடங்கினால்

-விஜய குமாரன்-


நேருவின் படத்தை

பார்த்தவன் கையில்ரோஜா

குத்தி கொள்ளதான் சட்டையில்லை

-ராஜ ராஜன்-


குப்பைதொட்டியில் குழுந்தையின்

அழுகுரல்

தெருநாய் சலித்துகொண்டது

ச்சே..இன்னமொருபங்காளி

-கீதாசரஸ்வதி-


எழுந்திருக்க மனமில்லை

தலையணைக்குள்

உன் ஞாபகங்கள்.

-விஜயகுமார்-

1 comment:

Ragavachari B said...

ரொம்ப நல்லாயிருக்கு
ராகவாச்சாரி

LinkWithin

Related Posts with Thumbnails