பிழைகளுடன் பகிர்ந்துகொள்ள .......
மாயம் செய்த
என் மனம்
இரவின் வெளிச்சம்
பழகிய கண்கள்
கயிறா..
பாம்பா..
அசைவு தெரியவில்லை
கயிறு
நினைத்த மனம்
வளைந்து நெளிந்து
பாம்பு
மாறிய மனம்
விவாதங்கள்விரைவாய்
தொட்டுப்பார்
தொடாதே
முன்அறி
அனுபவி
அமைதி இல்லாநிகழ்வாய்
அச்சமாய் என்மனம்
Post a Comment
No comments:
Post a Comment