Wednesday, March 17, 2010

என் மனம்

மாயம் செய்த

என் மனம்

இரவின் வெளிச்சம்

பழகிய கண்கள்

கயிறா..

பாம்பா..

அசைவு தெரியவில்லை

கயிறு

நினைத்த மனம்

வளைந்து நெளிந்து

பாம்பு

மாறிய மனம்

விவாதங்கள்விரைவாய்

தொட்டுப்பார்

தொடாதே

முன்அறி

அனுபவி

அமைதி இல்லாநிகழ்வாய்

அச்சமாய் என்மனம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails