தவறு
பிழைகளுடன் பகிர்ந்துகொள்ள .......
Saturday, May 22, 2010
கடல் மனது
எண்ண அலைகள்
வருவதுமாய் போவதுமாய்
வந்து சென்றவை
பலவாய்
ஒன்றும் அறியாது
எதுவும் நடக்காது
கடலாய் மனது
ஓயாத அலைகளாய்
மேலே
உள்ளே செல்ல
தோன்றா அலைகள்
அமைதியாய் கடல்
ஆரவாரமில்லா மனது.
1 comment:
VELU.G
said...
நன்றாகயிருக்கிறது
வாழ்த்துக்கள்
May 22, 2010 at 11:47 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
LinkWithin
1 comment:
நன்றாகயிருக்கிறது
வாழ்த்துக்கள்
Post a Comment