Saturday, May 22, 2010

கடல் மனது

எண்ண அலைகள்
வருவதுமாய் போவதுமாய்
வந்து சென்றவை
பலவாய்
ஒன்றும் அறியாது
எதுவும் நடக்காது
கடலாய் மனது
ஓயாத அலைகளாய்
மேலே
உள்ளே செல்ல
தோன்றா அலைகள்
அமைதியாய் கடல்
ஆரவாரமில்லா மனது.

1 comment:

VELU.G said...

நன்றாகயிருக்கிறது

வாழ்த்துக்கள்

LinkWithin

Related Posts with Thumbnails