Thursday, August 05, 2010

உயிர்ப்பின் உரிமை



வெளிவந்த வார்த்தைகள்
மனதின் உள்இருப்பை
முகம் காட்டி
செயல்காட்டி
 “ தத்தி”  யாய்
பெயர் அறியாமை
உள்ஒன்றாய்
புறம் ஒன்றாய்
முகம் காட்டாது
செயல் மறைத்து
வஞ்சகமாய்உருவாகி
ஒன்றிலும் நில்லாது
காலங்கள்ஏற்ப
முன்பின் ஓடி
அலைதல் வாழ்வாய்
தற்காத்து பிழைக்க
உயிர்ப்பின் உரிமை
அறியாமையும்
வஞ்சகமும்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails