வெளிவந்த வார்த்தைகள்
மனதின் உள்இருப்பை
முகம் காட்டி
செயல்காட்டி
“ தத்தி” யாய்
பெயர் அறியாமை
உள்ஒன்றாய்
புறம் ஒன்றாய்
முகம் காட்டாது
செயல் மறைத்து
வஞ்சகமாய்உருவாகி
ஒன்றிலும் நில்லாது
காலங்கள்ஏற்ப
முன்பின் ஓடி
அலைதல் வாழ்வாய்
தற்காத்து பிழைக்க
உயிர்ப்பின் உரிமை
அறியாமையும்
வஞ்சகமும்
No comments:
Post a Comment