கண்களுக்கு அகப்பட்டு
மனதுக்கு பிடிக்க
வாழ்த்துகளாய் வந்த
வார்த்தைகள்
சிரித்த முகமாய்
உள்ளுக்குள் மகிழ்ந்து
அடுத்த செயலின்வெற்றிக்கு
உழைத்த உழைப்பு
பல பேருடைய வாழ்த்துகளாய்
தன் செயலின் போக்குகளில்
கட்டுபாடுகள் எல்லாம்
விதிகளாய்…
விதிகளை மீற பயம்
வாழ்த்துகளில் வாழ்ந்து
விமர்சனங்களில் வாழ
விதிகளை மீற பயம்
அவர்அவர்களின்கண்பார்வை
பார்க்கும் செயல்
நினைக்கும் எண்ணம்
மிகச்சரியாய்
மனதின் எண்ணங்கள்
இணைவாய் வாழ்த்து
எண்ணங்கள் முரணாய்
விமர்சனங்கள்.
No comments:
Post a Comment