Tuesday, October 05, 2010

முக்காலம்



கால்கள் நடந்துவிடும்
தூரம்
வாழ்வின் எல்லைகள்
நடக்கிறேன்
சோர்வடைந்தாலும்
நடப்பதை மறக்கா
கால்கள்
முள்குத்தியது
வலி அரற்றிய மனது
நிற்காமல்
முன்னோக்கிகால்களின்
பயணம்
இன்று தெரிந்த
எல்லைகள்
நாளை தெரியாமல்
நீண்டது
மூச்சு முட்டிய து
நேற்று
நடந்தே ஆகவேண்டும்
நான்  நானாக…

1 comment:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமையா இருக்கிறது தங்களின் முக்கால கவிதை . வாழ்த்துக்கள் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

LinkWithin

Related Posts with Thumbnails