Friday, November 19, 2010

கோபம்.



வராத  வேலைஆள்
வேலை  முடியலையே
ஆற்றாமை கோபம்
நேரில்
திட்ட முடியாத
முதலாளி
 நம்மை  புரியாத
வீட்டு மக்கள்
கோபம் வரும்
மனதில்
பல் கடித்து
தவிர்க்க முடியா
தருண   த்தில்
உயிரற்ற பொருளில்
கோபம் காட்டி
ஒதுங்கி செல்லுதலில்
முடிந்து விடும்
கோபம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails