Sunday, December 19, 2010

பாமர விவசாயி -2ஜியும்



2G  யை ப்பற்றி தெரியாத  விவசாயி  இருவர். கலைஞர் தெரியும் கனிமொழியை தெரியும் . ஆர்.ராசா வை   இப்பொழுது தான் தெரியும்.

என்னங்க  ஆயிரம் கோடி ரூபாயா கொள்ள அடிச்சுப்புட்டாங்க ...உண்மை தாங்களா...

டி்வி் போட்டு போட்டு காட்டுறாங்க என்னங்க அது.

இன்னொ  ரு விவசாயி       நீ வேற  இலட்சம் கோடிக்கு மேலன்னு சொல்லுறாங்க...

கலைஞருமாங்க செஞ்சாரு இத...

எல்லாருக்கும் பங்கு வராமாய டி.வி.  ல்ல  போடுறான்.

நிவாரணம் கொடுப்பாங்களா..

போனாவாட்டி மாதிரி கெடையாது. அந்தந்த வயல பாத்துதான் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க...

இன்சூரன்ஸ் கட்டுன்னு பணம்.

தஞ்சை மாவட்டத்துல தான் பாதிப்பே  இல்லேன்னு சொல்லுறாங்க...

பாதிச்ச வயல் மட்டுதான்கொடுப்பாங்க போலிருக்கு..

தேர்தல் வருதுல்ல   கலை ஞரு ஒரு தள்ளு தள்ளுவாருன்னு சொல்லிகிட்டாங்க..

அத நம்பிதான்  இன்சூரன்ஸ் கட்டிருக்கேன்.

அட ஏங்க...போன  மழைக்கு முத மழை பேஞ்சுதுல்லஒரு பயிரு   அழிஞ்சு போவாத  பெரும் விவசாயிய்க  இலட்ச  கண   க்குல  நிவாரணம்  வாங்குனாவோ.....

என்னமோ   பாப்போம் மேல  உக்காந்துகிகட்டு  இலட்சம் கோடின்னு சாதரண  மா   அடிக்கிறான்.

நாம   ஏக்கருக்கு ஆயிரம் அறிவிப்பானா...ஐயாயிரம் அறிவிப்பானா அவன் வாய்ய  பாக்க வேண்டியது தான்.

2 comments:

Bibiliobibuli said...

அப்பாவி விவசாயிகள். நல்ல கற்பனை.

http://thavaru.blogspot.com/ said...

இது கற்பனை அல்ல நிஜம் ரதி. எங்கள் ஊர் விவசாயிகளின் உரையாடல் .

LinkWithin

Related Posts with Thumbnails