Wednesday, December 15, 2010

அறிவிப்பு


நீண்ட
மௌன     யுத்தம்
உச்சியில்
பறக்கும் பறவையின்
பறத்தல் ஓசையில்
கலையாத
வானத்தின் மௌ   னம்
இலை கள்அசையாது
காற்று
தன் மௌ   னம்
வெளிப்படுத்த
திக்கற்ற இலக்கில்
வெறித்த பார்வை
இமைகள் மூடாது
தன் மௌ    னம்
வெளிப்படுத்த
வழிந்த கண்ணீர்
கோடுகள்
பசித்தசிறுவனின்
யோ சிப்பில்
காலம்
தன் மௌ   னம்
வெளிப்படுத்த….

அகதிகள் முகாம்
ஆறுமணிக்கு
சாப்பாடாம்அறிவிப்பு.

2 comments:

அரசன் said...

அருமையான வரிகள்

தவறு said...

நன்றிங்க அரசன்.

LinkWithin

Related Posts with Thumbnails