Tuesday, December 21, 2010

மனிதம் எங்கே ?


விலங்குகள்  வாழும்
நாட்டில்
மனிதத்தை தேடுகிறோம்
இனப்பாகுபாடாய்
வதம்
மனிதம் அழிகிறது
பசிக்கு இரைத்தின்னும்
விலங்குகளுக்குநடுவில்
மனிதம் அழிவது
உண்மை
விலங்குகள்
கத்தும் ஊளையிடும்
சத்தங்கள் யாவும்
சர்வதேசத்து
செய்தியாய்…

2 comments:

Rathi said...

செய்திகளிலும், விக்கிலீக்சிலும் எங்கள் அவலங்கள் நிரம்பி வழியும். ஆனால், யாருக்கும் வழியோ, தீர்வோ தான் சொல்ல மனம் வராது.

தவறு said...

தங்களுடைய பதிவின் பாதிப்பு தான் ரதி.

LinkWithin

Related Posts with Thumbnails