Sunday, December 26, 2010

தெருவோர மந்திரம்

எல்லோ  ருடைய  கண்களும் தரை நோக்கியே  குவிந்திருந்தன. உடுக்கை    சத்தம் வந்து கொண்டிருக்க தெரு கூத்துதான் நடத்தி கொண் டிருக்கி றார் என்று அ வ்விடம் செல்ல    பாம்பாட்டி   ஒருவன் பாம்புகளை   வைத்து கதை சொல்லி கொண்டிருந்தான்.

பேச்சின்      வீச்சில் ஈர்க்கப்பட்டு    கூட்டம் கூட  ஆ ரம்பிக்க பாம்புகளை   பெட்டி கட்டி  விட்டு  தாயத்து மத்திரம் என்று பெட்டிகடைப்பரப்ப அங்கிருந்து  கம்பி   நீட்டினோ  ம் நானும் என் நண்பரும் அப்போது க்ளிக்கியது.

கடைதிறக்கப்படுகிறது

பாம்பு வித்தை

தப்பிக்க நினைக்கும் பாம்பு

எங்க போற....

இன்னம் கொஞ்ச நேரம் நீ இப்படிதான்

கோபத்தில் சீறல்


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails