எல்லோ ருடைய கண்களும் தரை நோக்கியே குவிந்திருந்தன. உடுக்கை சத்தம் வந்து கொண்டிருக்க தெரு கூத்துதான் நடத்தி கொண் டிருக்கி றார் என்று அ வ்விடம் செல்ல பாம்பாட்டி ஒருவன் பாம்புகளை வைத்து கதை சொல்லி கொண்டிருந்தான்.
பேச்சின் வீச்சில் ஈர்க்கப்பட்டு கூட்டம் கூட ஆ ரம்பிக்க பாம்புகளை பெட்டி கட்டி விட்டு தாயத்து மத்திரம் என்று பெட்டிகடைப்பரப்ப அங்கிருந்து கம்பி நீட்டினோ ம் நானும் என் நண்பரும் அப்போது க்ளிக்கியது.
|
கடைதிறக்கப்படுகிறது |
|
பாம்பு வித்தை |
|
தப்பிக்க நினைக்கும் பாம்பு |
|
எங்க போற.... |
|
இன்னம் கொஞ்ச நேரம் நீ இப்படிதான் |
|
கோபத்தில் சீறல் |
No comments:
Post a Comment